Wednesday, July 15, 2009

கனவு என்னும் திசை பலகை


நேற்று கண்ட கனவில்
உன்னை அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டேன்
இதற்காக நான் என்னை வெறுக்கிறேன்.
இன்னும் சில வினாடிகள் மட்டும் பொருத்துக்கொள்
இதோ இதோ உறங்க தொடங்கிவிட்டேன்!

No comments: