Wednesday, April 25, 2012

விடுதலை

விடுதலை என்பது
ஓர்  உணர்வா?
ஓர் இடமா?
அடைந்து விட வேண்டிய
ஓர்  இலக்கா?
அகாலமா?

சங்கிலிகள் எல்லாம்
உள்ளே இருக்க
வெளியில்
யாரிடம்
என்ன மன்றாடுகிறாய்? 

No comments: