Tuesday, January 5, 2010

தலைப்பில் நீ இல்லை


என் படைப்புகளின்
கருப்பொருளாய்
உன்னை வைத்து
நீ தந்த காயங்களை
கொண்டாட விரும்பவில்லை நான் .
இப்படி எண்ணி கொண்டே
தொடங்குகின்றேன்.
இப்படி எண்ணி கொண்டே
முடித்தும் விடுகிறேன்.
கருப்பொருளாய் நீ மட்டும்
எஞ்சி நிற்கின்றாய்.

1 comment:

Haripandi Rengasamy said...

நல்ல உள்ளார்த்தமான கவிதை. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் ...